கதையல்ல காதல் : இவ படிக்காம என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்னு.. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் சொல்லி அவளை கண்டிக்க சொல்லி அனுப்பினேன்.. அந்த பெண் பொய் நன்றாக திட்டிவிட்டு வந்துவிட்டார்.. அதன் பின் இவள் வருத்தப்பட நான் ஆறுதல் சொல்ல .. இது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன் .. இப்ப இவ பின்னாடி நான் போக இவ எனக்கு அதேபோல செய்கிறாள்.. நான் எதுக்கு அப்போ அப்படி செய்தேன் என்று அவள் புரிஞ்சிக்கவே இல்லை..
Comments
Post a Comment